Saturday, November 21, 2009

பேரணி- பொதுக்கூட்டம்


இந்திய அரசே!

* சிங்கள இனவெறி அரசுடனான உறவுகளை ரத்து செய்!
* பொருளுதவிகளையும் ஆயுத உதவிகளையும் உடனே நிறுத்து!
* கச்ச தீவு ஒப்பந்தத்தை இரத்து செய்! கச்ச தீவை திரும்பப்பெறு!


தமிழக அரசே!


* தமிழக மீனவர்கள் பாதுகாப்புக்கு ஆயுதங்கள் வழங்கு!
* இந்திய இலங்கை கச்சதீவு ஒப்பந்தத்தை நிராகரி!





தமிழக மக்களே!



* தமிழக மீனவர்களின் வாழ்வுரிமைக்கும் பாதுகாப்புக்கும் போராடுவோம்!
* சிங்கள இந்திய அரசுகளின் தமிழின அழிப்பு கொள்கையை முறியடிப்போம்!


ஆகிய முழக்கங்களை முன்வைத்து இன்று (22-11-2009) ஞாயிறு மாலை 4.00 மணி அளவில் சென்னை தண்டையார் பேட்டையை அடுத்த சுங்கச்சாவடி பேருந்துநிலையம் அருகே பேரணி தொடங்கி திருவொற்றியூர் பெரியார் நகர்பெரியார்சிலை அருகில் நிறைவடைகிறது. அதனை தொடர்ந்து மாலை 6.00 மணிக்கு பொதுக்கூட்டமும் நடைபெற உள்ளது .

இங்ஙனம்

புரட்சிகர இளைஞர் முன்னணி
புரட்சிகர தொழிலாளர் முன்னணி
புரட்சிகர மாணவர் முன்னணி
ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலை முன்னணி
சென்னை தொலைபேசி - 9940023345

No comments:

Post a Comment